வில்லியம் கோட்டை
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வில்லியம் கோட்டை | |
|---|---|
| கேரளம், திருச்சூர் மாவட்டம், செட்டுவா | |
| வில்லியம் கோட்டையின் இடிபாடுகள் | |
| வகை | பண்பாடு |
| இடத் தகவல் | |
| உரிமையாளர் | கேரள அரசு |
| கட்டுப்படுத்துவது | |
| மக்கள் அனுமதி |
உள்ளது |
| நிலைமை | கட்டமைப்பு |
| இட வரலாறு | |
| கட்டிய காலம் | 1714 |
| கட்டிடப் பொருள் |
கல் |
"வில்லியம் கோட்டை" .(இக்கோட்டைக்கு "சேதுவா கோட்டை" என்ற பெயரும் உண்டு) என்பது கேரளாவின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செட்டுவாவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும்.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் 1766 ஆம் ஆண்டில் கொச்சி இராஜ்ஜியத்தின் அனுமதியுடன் இந்த கோட்டை கட்டப்பட்டது. கோட்டையை கோழிக்கோடு இரச்சிய மன்னரான சாமூத்திரி மன்னர் கைப்பற்றினார். அதன் பின்னர் திப்பு சுல்தான் சாமூத்திரி மன்னரைத் தோற்கடித்து "திப்பு சுல்தான்" கோட்டையாக மறுபெயரிட்டார். இந்த கோட்டை பல முறை பிரித்தானிய பேரரசு, டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி, மைசூர் இராஜ்ஜியம், கோழிக்கோடு சாமூத்திரிகள் மற்றும் கொச்சின் இராஜ்ஜியம் ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கோட்டை&oldid=3925723" இலிருந்து மீள்விக்கப்பட்டது