ஹால்க்யோன் கோட்டையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹால்க்யோன் கோட்டையகம் (Halcyon Castle) என்பது 1932 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் திருவாங்கூர் சுதேச இரச்சியத்தில் (தற்போதைய கேரளம்) கட்டப்பட்ட ஒரு கட்டிடம் ஆகும். இது மகாராணி சேது லட்சுமி பாயியின் கணவரான எம். ஆர். ஆர். ஸ்ரீ ஸ்ரீ இராம வர்மா வலியா கொய்ல் தம்புரான் அவர்களால் அவர்களது குடும்பத்தினரின் தேவைக்காக கட்டப்பட்டது. [1] 1964 இல் வாலியா கொய்ல் தம்புரான் தன் சொத்துக்களை இந்திய அரசுக்கு விற்றார்; அதன் பின்னர் இது ஒரு சொகுசு தங்கும் விடுதியாக மாற்றபட்டது.. விடுதியை நடத்தி வந்த இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (ஐ.டி.டி.சி) இதை ஒரு தனியார் வணிக குழுமத்துக்கு விற்றபோது ஒரு சர்ச்சை உருவானது. [2]

நிலை[தொகு]

ரவி பிள்ளை விடுதி மற்றும் அதன் அருகிலுள்ள 65 ஏக்கர் நிலத்தைக் கொண்டுள்ளார். அவர் 5-நட்சத்திர விடுதியை நிர்வகிக்க லீலா ஹோட்டல் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.[எப்போது?] ] [ <span title="The time period mentioned near this tag is ambiguous. (June 2018)">எப்போது?</span>

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹால்க்யோன்_கோட்டையகம்&oldid=3305019" இலிருந்து மீள்விக்கப்பட்டது