அழீக்கோடு, கண்ணூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  நகரம்  —
அழீக்கோடு, கண்ணூர்
இருப்பிடம்: அழீக்கோடு, கண்ணூர்
,
அமைவிடம் 11°54′27″N 75°20′41″E / 11.907620°N 75.344630°E / 11.907620; 75.344630ஆள்கூறுகள்: 11°54′27″N 75°20′41″E / 11.907620°N 75.344630°E / 11.907620; 75.344630
மாவட்டம் கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.

தொழில்கள்[தொகு]

கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.

சுற்றுலா[தொகு]

சாலில் பீச்

இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Azhikode, Kannur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

[https://web.archive.org/web/20090107120151/http://azhikode.entegramam.gov.in/ பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம் என்றெ கிராமம்-அழீக்கோட்‌டு (அழீக்கோடு-அரசு தளம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழீக்கோடு,_கண்ணூர்&oldid=3232515" இருந்து மீள்விக்கப்பட்டது