அழீக்கோடு, கண்ணூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.
தொழில்கள்[தொகு]
கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.
சுற்றுலா[தொகு]
இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.
இணைப்புகள்[தொகு]
[https://web.archive.org/web/20090107120151/http://azhikode.entegramam.gov.in/ பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம் என்றெ கிராமம்-அழீக்கோட்டு (அழீக்கோடு-அரசு தளம்)
நிறுவனங்கள் | |
---|---|
தகவல் கட்டுரைகள் | |
வானூர்தி நிலையங்கள் | |
கேளிக்கைப் பூங்காக்கள் | |
தொல்லியல் தளங்கள் | |
கடற்கரைகள் |
|
படகுப் போட்டிகள் | |
குகைகள் | |
அணைகள் |
|
விழாக்கள் |
|
கோட்டைகள் | |
தீவுகள் | |
ஏரிகள் | |
கலங்கரை விளக்கங்கள் | |
மலைகள் | |
அருங்காட்சியகங்கள் |
|
அரண்மனைகள் |
|
பாரம்பரியக் வீடுகள் | |
அருவிகள் |
|
கானுயிர் உய்விடங்கள் |
|
உயிரியல் பூங்காக்கள் | |
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழீக்கோடு,_கண்ணூர்&oldid=3232515" இருந்து மீள்விக்கப்பட்டது