ஆனையூட்டு
ஆனையூட்டு | |
---|---|
திருச்சூர் நகரில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஆனையூட்டு விழா | |
வகை | கோயில் திருவிழா |
நாள் | கற்கடகம் மாதத்தின் முதல் நாள் (மலையாள நாட்காட்டி) |
அமைவிடம்(கள்) | இந்தியா, கேரளம், திருச்சூர் நகரம் |
புரவலர்கள் | பிள்ளையார் |
ஆனையூட்டு என்பது கேரள மாநிலத்தில் யானைகளுக்கு தங்களால் இயன்ற பழங்கள், கரும்பு, வெல்லம் மற்றும் அரிசி போன்றவற்றை வழங்கி ஆசி பெறும் நிகழ்வு ஆகும். கேரளாவில் மலையாளத்தின் கற்கடக மாதப் பிறப்பின் போது திருச்சூர் நகரிலுள்ள வடக்குநாதன் கோயிலில் (சிவன் கோயிலில்) இவ்விழா சிறப்புடன் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவதுடன் அங்கு நிறுத்தப்படும் பல யானைகளுக்கு உணவளித்து மகிழ்கின்றனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Aanayoottu held at Ponnethkavu temple". The Hindu (The Hindu newspaper). 16 August 2005 இம் மூலத்தில் இருந்து 16 April 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070416122620/http://www.hindu.com/2005/08/16/stories/2005081616920300.htm.