அரியன்னூர் குடைகள்
Jump to navigation
Jump to search
அரியன்னூர் குடைகள் | |
---|---|
உள்ளூர் பெயர் மலையாளம்: അരിയന്നൂർ കുടക്കല്ല് | |
மூன்று அரியன்னூர் குடைகளின் ஒரு தோற்றம் | |
அமைவிடம் | கேரளம், திருச்சூர் |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மேற்கோள் எண் | N-KL-20 |
அரியன்னூர் குடைகள் (Ariyannur Umbrellas) என்பவை கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் கண்டனாசேரி பஞ்சாயத்தின், அரியன்னூரில் அமைந்துள்ள தொல்பழங்கால பெருங்கற்காலப் ஈமக்குழிகளாகும். 1951 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை இதை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது. இந்த தளத்தில் ஆறு குடை கற்கள் அல்லது காளான் கற்கள் உள்ளன, இவை உள்ளூரில் குடைக்கல்லு என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், நான்கு அப்படியே உள்ளன, இரண்டு ஓரளவு உடைந்த நிலையில் உள்ளன.[1][2][3][4][5] . இவை கி.மு. 2000 முதல் இருந்து வருவதாக நம்பப்படும் பெரிய குடக்கல்லு பரம்பு வளாகத்தின் ஒரு பகுதியாகும்.
படக்காட்சியகம்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "ARIYANNUR UMBRELLAS". ASI Thrissur Circle..
- ↑ "ARCHAEOLOGICAL SITES". go-kerala.com. மூல முகவரியிலிருந்து 2013-07-10 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "History". Culturalcapitalofkerala.
- ↑ "Students prepare manual on flora". The Hindu.
- ↑ A Survey Of Kerala History. A Sreedhara Menon. https://books.google.com/books?id=FVsw35oEBv4C&pg=PA52&lpg=PA52&dq=Ariyannur+umbrellas&source=bl&ots=imDvYHR2FD&sig=3SUW5a_WOtnP9NXhXHC-cLhUBFw&hl=en&sa=X&ei=qWm0UfuGDoOJrAeZloCIAQ&ved=0CD0Q6AEwBDgU#v=onepage&q=Ariyannur%20umbrellas&f=false. பார்த்த நாள்: 2013-06-09.