வாழச்சல் அருவி
Jump to navigation
Jump to search
வாழச்சல் அருவி | |
---|---|
വാഴച്ചാൽ വെള്ളച്ചാട്ടം | |
வாழச்சல் அருவி | |
அமைவிடம் | திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா |
ஆள்கூறு | 10°18′5.12″N 76°35′33.95″E / 10.3014222°N 76.5927639°Eஆள்கூறுகள்: 10°18′5.12″N 76°35′33.95″E / 10.3014222°N 76.5927639°E |
ஏற்றம் | 120 m (390 ft) |
வாழச்சல் அருவி (Vazhachal Falls) இது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி (Athirappilly) என்ற இடத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றை உருவாக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது சோலையார் எல்லையில் வாழச்சல் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதிரப்பள்ளி அருவியிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாலக்குடியிலிருந்து 36 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "thirapally and Vazhachal Waterfalls, Thrissur". Kerala Tourism. 2013-06-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "About Vazhachal Falls". Holidayiq. 2018-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Athirapally Waterfalls". Kerala Greenery. 2013-08-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "ATHIRAPPILLY". Webindia.com. 2013-06-19 அன்று பார்க்கப்பட்டது.