ஆரஞ்சி பொய்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரஞ்சி பொய்கை (Oranju Poika) என்பது மான்ட்டேன் மலைகளுக்கு மேலே உள்ள இயற்கை ஏரி ஆகும். இது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நடுவில் உள்ள குடப்பனகுன்னில் அமைந்துள்ளது, [1]

ஒரு காலத்தில், இந்த ஏரி 20 முதல் 30 அடி ஆழத்தை கொண்டதாக இருந்தது. மேலும் இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் அடர்த்தியான வனப்பகுதி இருந்தது. இருபது ஏக்கர் நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. மலையின் சுற்றியுள்ள 5 முதல் 10 கி.மீ வரையிலான பகுதிகளின் குளங்கள், கிணறுகள் மற்றும் திருவனந்தபுரத்தை அடைந்த வற்றாத நீரோடைகளுக்கான நீர் வளத்திற்கு ஆதாரமாக இது இருந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Nair, Rajesh (9 September 2014). "A lake on the verge of extinction". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சி_பொய்கை&oldid=3041104" இலிருந்து மீள்விக்கப்பட்டது