சீயப்பாறை அருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Waterfall in கேரளம், இடுக்கி மாவட்டம்வார்ப்புரு:SHORTDESC:Waterfall in கேரளம், இடுக்கி மாவட்டம்
சீயப்பாறை அருவி | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | கேரளம், இடுக்கி மாவட்டம் |
வகை | Tiered |
மொத்த உயரம் | Not known |
வீழ்ச்சி எண்ணிக்கை | 7 |
நீர்வழி | Not known |
சீயப்பாறை அருவி (Cheeyappara Waterfalls) என்பது இந்தியாவின் கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அருவியாகும். இது கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ( தேசிய நெடுஞ்சாலை 49 ) நேரியமங்கலம் மற்றும் அடிமாலி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.
சேயப்பாரா அருவி ஏழு படிகளாக இறங்கி விழுகிறது. மலையேற்றத்திற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.
மேலும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- சேயப்பாரா அருவி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பரணிடப்பட்டது 2019-07-04 at the வந்தவழி இயந்திரம்
- சேயப்பாரா பற்றி
- கேரள சுற்றுலா தளத்திலிருந்து தகவல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயப்பாறை_அருவி&oldid=3245038" இருந்து மீள்விக்கப்பட்டது