உள்ளடக்கத்துக்குச் செல்

சீயப்பாறை அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீயப்பாறை அருவி
Map
அமைவிடம்கேரளம், இடுக்கி மாவட்டம்
வகைTiered
மொத்த உயரம்Not known
வீழ்ச்சி எண்ணிக்கை7
நீர்வழிNot known

சீயப்பாறை அருவி (Cheeyappara Waterfalls) இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும். இது கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ( தேசிய நெடுஞ்சாலை 49 ) எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் உள்ள நேரியமங்கலம் கிராமத்திற்கும் அடிமாலி நகரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

சீயப்பாறை அருவி அருவி ஏழு படிகளாக இறங்கி விழுகிறது.[1][2] மலையேற்றத்திற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.[3]

சீயப்பாறை அருவி காணொளி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ഏഴ് തട്ടുള്ള വെള്ളച്ചാട്ടം; തൂവൽക്കാഴ്ചപോലെ ചീയപ്പാറ". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-05-21. Retrieved 2025-02-10.
  2. "Cheeyappara Waterfalls Munnar (Timings, Entry Fee, Images, Best time to visit, Location & Information) - Munnar Tourism". munnartourism.co.in. Retrieved 2025-02-10.
  3. "Cheeyappara and Valara Waterfalls - an ideal place for trekking in Idukki". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-10.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயப்பாறை_அருவி&oldid=4206087" இலிருந்து மீள்விக்கப்பட்டது