சம்பாகுளம் மூலம் படகுப் போட்டி
Jump to navigation
Jump to search
சம்பாகுளம் மூலம் படகு போட்டி (Champakulam Moolam Boat Race) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கேரளத்தில் நடக்கும் பழமையான [1] [2] [3] [4] வள்ளங்களி (பாம்புப் படகு போட்டி) போட்டிகளில் ஒன்றாகும். இந்தப் போட்டியானது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலில் தெய்வச் சிலை நிறுவப்பட்ட நாளான மலையாள மாதமான மிதுனத்தின் மூலம் நாளில் (மலையாள நாட்காட்டியின் படி) படகுப் பந்தயம் நடைபெறுகிறது. [ மேற்கோள் தேவை ]