கேரள அரசு
தோற்றம்
| தலைமையிடம் | திருவனந்தபுரம் |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன் |
| தலைமைச் செயலாளர் | டாக்டர். ஜாய் வாழைல், இ.ஆ.ப |
| சட்டவாக்க அவை | |
| சட்டப் பேரவை | |
| சபாநாயகர் | ஏ.என்.ஷம்சீர் |
| துணை சபாநாயகர் | சித்தயம் கோபகுமார் |
| உறுப்பினர்கள் | 140 |
| நீதித்துறை | |
| உயர் நீதிமன்றம் | கேரள உயர் நீதிமன்றம் |
| தலைமை நீதிபதி | எஸ்.மணிகுமார் |
கேரள அரசு என்பது கேரள மாநிலத்தை ஆட்சிசெய்யும் அரசு. இது சட்டவாக்கம், நீதித் துறை, செயலாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.
ஆளுநர்
[தொகு]- ஆளுநர்: மேதகு ஆரிப் முகமது கான்
- முதல்வர்: அமைச்சர் பிணறாயி விஜயன்
