சேது லட்சுமி பாயி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பூராடம் திருநாள் சேது லட்சுமி பாயி | |
---|---|
திருவிதாங்கூர் பகுதி அரசி | |
![]() | |
ஆட்சி | 1924–1931 |
முன்னிருந்தவர் | மூலம் திருநாள் |
சித்திரைத் திருநாள் பாலராம வர்மா | |
மரபு | வேணாடு சுவரூபம் |
அரச குலம் | குலசேகரர் (சேரர்) |
தந்தை | கேரள வர்மா கோயில் தம்புரான் |
தாய் | ஆயில்யம் நாள் மகாபிரபா தம்புராட்டி |
சமயம் | இந்து |
திருவிதாங்கூரில், சேரர் வம்சமான குலசேகரர் எனும் பரம்பரையில் தோன்றிய அரசி சேது லட்சுமி பாயி. இவர் 1924 முதல் 1931 வரை ஆட்சியிலில் இருந்தார். மூலம் திருநாள் ராமவர்மாவின் (1885-1924) மரணம் மூலம் இவர் ஆட்சி அதிகாரமேற்றார்.