திண்டுக்கல் கோட்டை
Jump to navigation
Jump to search
திண்டுக்கல் கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ்நாட்டின் வரலாறு | |
திண்டுக்கல் | |
மலைக் கோட்டை | |
வகை | கற் கோட்டை மற்றும் கோவில் |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கட்டுப்படுத்துவது | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மக்கள் அநுமதி |
ஆம் |
நிலைமை | புதுப்பித்தல் நடந்துகொண்டிருக்கிறது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1605 |
பயன்பாட்டுக் காலம் |
circa early 1800s |
கட்டியவர் | முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் |
கட்டிடப் பொருள் |
Granite |
உயரம் | 900 அடி |
14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திண்டுக்கல் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் உள்ளது. இது 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டடது. பின்னாளில் மைசூர் அரசன் வெங்கடப்பவால் கைப்பற்றப்பட்டது.பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் திண்டுக்கலை கைப்பற்றினர். பிற்காலத்தில் இது ஒரு முக்கியமான கோட்டையாக விளங்கியது. 1799 ஆம் ஆண்டில் இது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பேணப்பட்டு வருவதுடன் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.