பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்

ஆள்கூறுகள்: 10°28′52″N 76°26′46″E / 10.481°N 76.446°E / 10.481; 76.446
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
പീച്ചി- വാഴാനി വന്യജീവി സങ്കേതം
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
பீச்சி அணையிலிருந்து பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடத்தின் ஒரு தோற்றம்.
Map showing the location of பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
Map showing the location of பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
இந்திய வரைபடம்
அமைவிடம்இந்தியா, கேரளம், திருச்சூர், திருச்சூர் வட்டம்
அருகாமை நகரம்திருச்சூர்
ஆள்கூறுகள்10°28′52″N 76°26′46″E / 10.481°N 76.446°E / 10.481; 76.446[1]
பரப்பளவு125 km2 (48 sq mi)
நிறுவப்பட்டது1958
நிருவாக அமைப்புஅரசு
www.peechi.org

பீச்சி-வாழனி காட்டுயிர் உய்விடம் (Peechi-Vazhani Wildlife Sanctuary) என்பது தென்னிநிதிய மாநிலமான, கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், பீச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் 1958 ஆம் ஆண்டில் சிம்மனி சிம்மோனி காட்டுயிர் உய்விடம் உட்பட பாலப்பிலி- நெல்லியம்பதி காடுகளை உள்ளடக்கியது மேலும் இது கேரளத்தின் இரண்டாவது பழமையான சரணாலயம் ஆகும். [2] [3]

இங்கு சராசரி கோடை வெப்பநிலை 38 °C (100 °F) என்றும், குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 15 °C (59 °F) என்றும் நிலவுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Peechi-Vazhani Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Human greed makes winged guests feel unwelcome". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Dam Has Kerala Greens Up In Arms". Tehelka. Archived from the original on 2012-06-04. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.