கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Kollidam River.JPG|thumb|கொள்ளிடம் ஆறு]] |
[[File:Kollidam River.JPG|thumb|கொள்ளிடம் ஆறு]] |
||
'''கொள்ளிடம் ஆறு''' (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[துணை ஆறு]] ஆகும். |
'''கொள்ளிடம் ஆறு''' (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[துணை ஆறு]] ஆகும். [[காவிரி]]யின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref> |
||
==ஆற்றின் போக்கு== |
==ஆற்றின் போக்கு== |
06:21, 17 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்
கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]
ஆற்றின் போக்கு
திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
வரலாற்று காலத்தில் ஏற்பட்ட வெள்ளம்
ரானி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டதாகவும் அதனால் மக்கள் துன்புற்று நின்றபோது மங்கம்மாளின் திறமையான ஆட்சியால் மக்கள் காப்பாற்றப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895
- ↑ பொதுப்பணித்துறை,கடலூர்
- ↑ 9th தமிழ் புத்தகம்