தஞ்சை நாயக்கர்கள்
தஞ்சாவூர் நாயங்கார
|
||
---|---|---|
தலைநகரம் | தஞ்சாவூர் | |
சமயம் | இந்து சமயம் மொழிகள் : தமிழ், தெலுங்கு | |
அரசாங்கம் | முடியாட்சி |
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
![]() |
தஞ்சை நாயங்கார தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். வரலாறு அடிப்படையில் தமிழின குடியான 'கவறை' என்ற குடியை சேர்ந்த இம் மக்கள் தாய்மொழி தமிழ். இவர்களை இனமாற்றி 'கவரா' என புதிய தெலுகு குடியை பெயர் திரிபு ஏற்படுத்தி தெலுகை தாய்மொழியாக கொண்டவர்களாக மாற்றியவர்கள் 'பலிஜா' எனும் தெலுகின குடியினர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயங்கார என்பவராவர். சேவப்ப நாயங்கார, விஜயநகரப் பேரரசர் [[கிருஷ்ண தேவராயா|கிருஷ்ண தேவராயருக்காக, வட ஆற்காட்டில் அமர நாயங்காரவாக இருந்த திம்மப்ப நாயங்காரரின் மகன். தஞ்சாவூர் நாயங்கட்டினம் பெற்ற தமிழ் மற்றும் தெலுகு மொழியை பேசினர். [1]
தஞ்சை நாயக்க அரசர்கள்[தொகு]
- 1532 - 1560 சேவப்ப நாயக்கர்
- 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
- 1600 - 1632 இரகுநாத நாயக்கர்
- 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்
கோவிந்த தீட்சிதர்[தொகு]
சோழ மண்டல வரலாற்றில் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் எனும் முப்பெரும் சோழ மன்னர்களுக்குக் கிருஷ்ணன் இர்மன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் எப்படித் தளபதியோ, விக்கிரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூவேந்தர்களுக்கு ஒட்டக்கூத்தர் எப்படி அவைக்களப் புலவரோ, அதுபோன்று அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தஞ்சை நாயங்கார
- ↑ கண்ணம்மா பாலசுப்ரமணியன், கோவிந்த தீட்சிதர், மகாமகம் 1992 சிறப்பு மலர்