தமிழ் மன்னர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் தமிழகம், இலங்கை பகுதிகளை ஆண்ட தமிழ் பேசிய மன்னர்களின் பட்டியலாகும்.

பாண்டியர்[தொகு]

பழங்கதை காலப் பாண்டியர்[தொகு]

சங்க காலப் பாண்டியர்கள் (பொ.ஊ.மு. 3 நூற்றாண்டு – பொ.ஊ. 3 நூற்றாண்டு)[தொகு]

  • கூன்பாண்டியன்
  • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இவன் பெயர் வருகிறது)
  • பூதப்பாண்டியன்
  • முதுகுடுமிப் பெருவழுதி
  • நெடுஞ்செழியன் II
  • நன்மாறன்
  • நெடுஞ்செழியன் III
  • மாறன் வழுதி
  • கடலன் வழுதி
  • முற்றிய செழியன்
  • உக்கிரப் பெருவழுதி

முற்காலப் பாண்டியர்கள் (பொ.ஊ. 6 – 10 நூற்றாண்டுகள்)[தொகு]

பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)[தொகு]

தென்காசிப் பாண்டியர்கள் (பொ.ஊ. 15 – 17 நூற்றாண்டுகள்)[தொகு]

15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், காரணம் இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே ஆகும், இதனால் பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.

பிற பாண்டியர்கள்[தொகு]

  • பந்தளப்ண்டிர்கள்
  • பூஞ்சார் பாண்டியர்
  • கயத்தாறு, வள்ளியூர், உக்கரன்கோட்டை, தென்காசி பகுதிகளில் ஆண்ட பஞ்ச பாண்டியர்கள் (வீமன் பாண்டியன், வெட்டும் பெருமாள் பாண்டியன்)
  • இராமநாதபுரம் சீமை தளவாய் பிள்ளைப்பாண்டியன்

முத்தரையர் (பொ.ஊ. 600 – 900)[தொகு]

  • தனஞ்சய முத்தரையர்
  • பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (பொ.ஊ. 655–680)
  • இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (பொ.ஊ. 680–705)
  • பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (பொ.ஊ. 705–745)
  • விடேல்விடுகு சாத்தன் மாறன் (பொ.ஊ. 745–770)
  • மார்பிடுகு என்கிற பேரடியரையன் (பொ.ஊ. 770–791)
  • விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (பொ.ஊ. 791–826)
  • சாந்தன் பழியிலி (பொ.ஊ. 826–851)

சோழர் (ஏ. பொ.ஊ.மு. 640 – பொ.ஊ. 1541)[தொகு]

கரிகால் சோழனின் வெண்கல சிலை.
இராசராச சோழனின் சிலை.

பண்டைய காலச் சோழர்[தொகு]

  • செம்பியன் (புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன்)
  • மார்கொப் பெருஞ்செம்பியன்
  • முதுசெம்பியன் வேந்தி சு. பொ.ஊ.மு. 640
  • நெடுஞ் செம்பியன் சு. பொ.ஊ.மு. 615
  • மேயன் கடுங்கோ சோழன் சு. பொ.ஊ.மு. 590
  • பெருநற்கிள்ளி போர்வைக்கோ சு. பொ.ஊ.மு. 515
  • கடுமுன்றவன் சு. பொ.ஊ.மு. 496
  • கோப்பெருஞ்சோழன் சு. பொ.ஊ.மு. 495
  • நற்கிள்ளி முடித்தலை சு. பொ.ஊ.மு. 480
  • செட்செம்பியன் சு. பொ.ஊ.மு. 455
  • வயமான் சென்னி சு. பொ.ஊ.மு. 395
  • நெடுந்செம்பியன் சு. பொ.ஊ.மு. 386
  • கடுஞ்செம்பியன் சு. பொ.ஊ.மு. 345
  • அம்பலத்து இருங்கோ சென்னி சு. பொ.ஊ.மு. 330

சங்க காலச் சோழர் (ஏ. பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 300)[தொகு]

  • பெருநற்கிள்ளி சு. பொ.ஊ.மு. 316
  • கோ செட் சென்னி சு. பொ.ஊ.மு. 286
  • செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ.மு. 275
  • நெடுங்கோப் பெருங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 220
  • எல்லாளன் சு. பொ.ஊ.மு. 210 (பசுவிற்காக தன் மகனை தேர் சக்கரத்தில் இட்டு கொன்ற மனு நீதி சோழன்)
  • சென்னி எல்லகன் சு. பொ.ஊ.மு. 205 - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
  • தர்ம வர்ம சோழன் (திருவரங்கம் கோயிலை கட்டியவர்)
  • கிளி சோழன் (திருவரங்கம் கோயிலை விரிவு படுத்தினார்)
  • பெருங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 165
  • கோப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ.மு. 140
  • பெருநற்கிள்ளி முடித்தலை கோ சு. பொ.ஊ.மு. 120
  • பெரும்பூட்சென்னி சு. பொ.ஊ.மு. 100
  • இளம்பெருஞ்சென்னி சு. பொ.ஊ.மு. 100
  • பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I சு. பொ.ஊ.மு. 70
  • நெடுமுடிகிள்ளி சு. பொ.ஊ.மு. 35
  • இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி சு. பொ.ஊ.மு. 20
  • ஆய்வே நலங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 15
  • இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ. 10 - 16
  • கரிகால் சோழன் பெருவளத்தான் சு. பொ.ஊ. 31 (கல்லனையை கட்டியவர், இமயமலை வரை சென்று சோழர் புலி கொடியை நட்டவர்)
  • வேர் பெருநற்கிள்ளி சு. பொ.ஊ. 99
  • பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய சு. பொ.ஊ. 99
  • நலங்கிள்ளி சு. பொ.ஊ. 111
  • நெடுங்கிள்ளி
  • கோபெருஞ்சோழன்
  • கிள்ளிவளவன்
  • பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய சு. பொ.ஊ. 120
  • பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட சு. பொ.ஊ. 143
  • வேல் கடுங்கிள்ளி சு. பொ.ஊ. 192
  • கோச்சோழன் செங்கணான் I சு. பொ.ஊ. 220
  • நல்லுருத்திரன் சு. பொ.ஊ. 245
  • மாவண்கிள்ளி சு. பொ.ஊ. 265

சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. பொ.ஊ. 300–550)[தொகு]

  • இசை வெங்கிள்ளி 300 – 330
  • கைவண்கிள்ளி 330 – 350
  • பொலம்பூண்கிள்ளி 350 – 375
  • கடுமான்கிள்ளி 375 – 400
  • கோச்சோழன் செங்கணான் II 400 – 440
  • நல்லடி சோழன் 440 – 475
  • பெயர் தெரியவில்லை 476 – 499
  • கோச்சோழன் செங்கணான் III[1] 499 – 524
  • புகழ்சோழன் [1] 524 – 530
  • கரிகாலன் III 530 – 550 C.E

இடைக்காலச் சோழர்கள் (பொ.ஊ. 550–850)[தொகு]

  • நந்திவருமச் சோழன் 550 - 575
  • தனஞ்செய சோழன் 575 - 609
  • மகேந்திரவருமச் சோழன் 609 - 630
  • புண்ணியகுமார சோழன் 630 - 655
  • விக்கிரமாதித்த சோழன் I 650 - 680
  • சக்திகுமாரச் சோழன் 680 - 705
  • விக்கிரமாதித்த சோழன் II 705 - 730
  • சத்தியாதித்தச் சோழன் 730 - 755
  • விசயாதித்த சோழன் 755 - 790
  • காந்த மனோகர சோழன் 790 – 848

இடைக்காலச் சோழர் (பொ.ஊ. 850–1070)[தொகு]

பிற்காலச் சோழர் (1070–1541)[தொகு]

16 ஆம் நூற்றாண்டு[தொகு]

  • வீரசேகர சோழன் (16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நாகம நாயக்கரின் எதிர்ப்பாளர்)

17ம் நூற்றாண்டு[தொகு]

சேரர்[தொகு]

சங்க காலச் சேரர்[தொகு]

பிற்காலச் சேரர்[தொகு]

  • குலசேகரவர்மன் (800–820)
  • இராசசேகரவர்மன் (820–844)
  • தாணு இரவிவர்மன் (844–885)
  • இராமவர்வ குலசேகரன் I
  • கூட ரவிவர்மன் (917–944)
  • கோத ரவிவர்மன் (944–962)
  • பாஸ்கர இரவிவர்மன் I (962–1019)
  • பாஸ்கர இரவிவர்மன் II (1019–1021)
  • வீரவர்மன் (1021–1028)
  • இராசசிங்கவர்மன் (1028–1043)
  • பாஸ்கர இரவிவர்மன் III (1043–1082)
  • இரவி இராமவர்மன் (1082–1090)
  • இராமவர்வ குலசேகரன் II (1090–1102)

பல்லவர்[தொகு]

பண்டைய காலப் பல்லவர்[தொகு]

  • தொண்டைமான் இளந்திரையன்
  • ஆதொண்டைமான் வீரக்கூர்ச்சன்

முற்காலப் பல்லவர்[தொகு]

  • சிம்மவர்மன் I (275–300 அல்லது 315–345)
  • கந்தவர்மன் I (345–355) (சிவஸ்கந்தவர்மன்)
  • விஷ்ணுகோபன் (340–355) (யுவமகாராசா விட்ணுகோபன்)
  • குமாரவிட்ணு I (355–370)
  • கந்தவர்மன் II (370–385)
  • வீரவர்மன் (385–400)
  • கந்தவர்மன் III (400–435)
  • சிம்மவர்மன் II (435–460)
  • கந்தவர்மன் IV (460–480)
  • நந்திவர்மன் I (480–500)
  • குமாரவிட்ணு II (500–510)
  • புத்தவர்மன் (510–520)
  • குமாரவிட்ணு III (520–530)
  • சிம்மவர்மன் III (530–537)

பிற்காலப் பல்லவர்[தொகு]

ஆய் நாடு[தொகு]

யாழ்ப்பாண ராசதானி ஆரியச் சக்கரவர்த்திகள் (சு. பொ.ஊ. 1215–1619)[தொகு]

சிங்கை பரராசசேகரன், அவனது மகன்களான பண்டாரம், பரநிருபசிங்கன், முதலாம் சங்கிலி ஆகியோரைக் காட்டும் படம்

தமிழ்நாட்டு நாயக்கர்[தொகு]

மதுரை நாயக்கர்கள் (பொ.ஊ. 1529–1736)[தொகு]

செஞ்சி நாயக்கர்கள் (1509–1649)[தொகு]

  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)
  • சென்னப்ப நாயக்கர்
  • கங்கம நாயக்கர்
  • வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
  • வெங்கடராம பூபால நாயக்கர்
  • திரியாம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
  • வரதப்ப நாயக்கர்
  • இராமலிங்க நாயனிவாரு
  • வெங்கடப்பெருமாள் நாயுடு
  • பெரிய இராமபத்திர நாயுடு
  • இராமகிருஷ்ணப்ப நாயுடு (1649)

தஞ்சை நாயக்கர்கள் (பொ.ஊ. 1532–1673)[தொகு]

கண்டி நாயக்கர் (பொ.ஊ. 1739–1815)[தொகு]

இராமநாதபுரம் சமஸ்தானம்[தொகு]

தனியாட்சி (பொ.ஊ. 1670–1794)[தொகு]

பிரித்தானியரின் கீழ் (பொ.ஊ. 1795–1979)[தொகு]

புதுக்கோட்டை சமஸ்தானம் (பொ.ஊ. 1680–1948)[தொகு]

வேளிர்[தொகு]

பாளையங்கள்[தொகு]

பாளையக்காரர்கள்[தொகு]

பிற[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்
  2. "genealogy of the royal house of jaffna". Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)