சேவப்ப நாயக்கர்
தோற்றம்
| செவ்வப்ப நாயக்கர் | |
|---|---|
| சோழமண்டல மன்னன் | |
| ஆட்சி | 1532–1560 |
| முடிசூட்டு விழா | 1532 |
| அச்சுதப்ப நாயக்கர் | |
| வாரிசு(கள்) | அச்சுதப்ப நாயக்கர் |
| மரபு | கவரை |
| அரச குலம் | தஞ்சாவூர் நாயக்கர் |
| இறப்பு | தஞ்சாவூர் |
செவ்வப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் பலிஜா கவரா' நாயக்க வம்சத்தின் முதல் மன்னன்.[1]
கவரை வம்சம்
[தொகு]செவ்வப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.
செவ்வப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். [2]
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]வெளி இணைப்பு
[தொகு]- Coins Of Tanjore Nayaks பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- நலம் நல்கும் நாகூர் ஆண்டவர் பரணிடப்பட்டது 2011-12-31 at the வந்தவழி இயந்திரம்