சேவப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வப்ப நாயக்கர்
சோழமண்டல மன்னன்
ஆட்சி1532–1560
முடிசூட்டு விழா1532
அச்சுதப்ப நாயக்கர்
வாரிசு(கள்)அச்சுதப்ப நாயக்கர்
மரபுகவரை
அரச குலம்தஞ்சாவூர் நாயக்கர்
இறப்புதஞ்சாவூர்

செவ்வப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் 'கவரை' நாயக்க வம்சத்தின் முதல் மன்னன்.[1]

கவரை வம்சம்[தொகு]

செவ்வப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.

செவ்வப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவப்ப_நாயக்கர்&oldid=3595584" இலிருந்து மீள்விக்கப்பட்டது