பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள ஆவணம் என்ற இடத்தில் இருப்பு அலுவலமாக இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,164 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 11,796 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 179 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அலிவலம்
- அம்மையாண்டி
- இடையாத்தி
- காளகம்
- களத்தூர்
- கல்லூரணிக்காடு
- குறிச்சி
- மடத்திக்காடு
- மாவடுக்குறிச்சி
- ஒட்டங்காடு
- பைங்கால்
- பழைய நகரம்
- பாலத்தளி
- பெரியநாயகிபுரம்
- பின்னவாசல்
- பூவலூர்
- புனவாசல்
- செங்கமங்கலம்
- செருவாவிடுதி வடக்கு
- செருவாவிடுதி தெற்கு
- சொர்ணக்காடு
- தென்னங்குடி
- திருச்சிற்றம்பலம்
- துறவிக்காடு
- வலப்பிரம்மன்காடு
- வாட்டாத்திகோட்டை
வெளி இணைப்புகள்[தொகு]
- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்