பேராவூரணி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராவூரணி வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பேராவூரணி நகரம் உள்ளது.

இவ்வட்டம் பெருமகளூர், குருவிக்கரம்பை, ஆவணம் மற்றும் பேராவூரணி என நான்கு உள்வட்டங்களும், 91 வருவாய் கிராமங்களும்கொண்டது[2]

இவ்வட்டத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 88.59%
  • இசுலாமியர்கள் = 9.75%
  • கிறித்தவர்கள் = 1.53%
  • பிறர்= 0.02%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராவூரணி_வட்டம்&oldid=2724455" இலிருந்து மீள்விக்கப்பட்டது