புழல் ஏரி
(செங்குன்றம் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புழல் ஏரி | |
---|---|
அமைவிடம் | பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 13°10′00″N 80°10′17.5″E / 13.16667°N 80.171528°Eஆள்கூறுகள்: 13°10′00″N 80°10′17.5″E / 13.16667°N 80.171528°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 4,500 ஏக்கர்கள் (18 km2) |
புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Pulhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் எடுக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்; மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி (93 மில்லியன் மீ3). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஓர் சுற்றுலா இடமாக விளங்குகிறது.