தூசூர் ஏரி
தூசூர் ஏரி ( Thusur Lake) என்பது நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் சாலையில் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 600 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரி.[1] நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நெல், கரும்பு, கேழ்வரகு போன்ற பயிர்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தூசூர் ஏரி நிரம்பியது". செயதி (வெப்துனியா). http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-108112900037_1.htm. பார்த்த நாள்: 19 சூன் 2017.
- ↑ "தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் மாவட்டம் முழுவதும் வறட்சி : சீமை கருவேல மரங்களால் வறண்ட தூசூர் ஏரி". செய்தி (தினகரன்). 18 சனவரி 2017 இம் மூலத்தில் இருந்து 2019-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190219173121/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273275. பார்த்த நாள்: 19 சூன் 2017.