அன்வரி மசூதி

ஆள்கூறுகள்: 13°03′46″N 80°16′24″E / 13.062864°N 80.2734169°E / 13.062864; 80.2734169
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்வரி மசூதி (Masjid-o-Anwari) என்பது இந்தியாவின், சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் பெரிய தெருவில் (ஆங்கிலம்: Big Street) அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் வாலாஜா வம்சத்தை நிறுவிய ஆற்காடு நவாப் அன்வர்-உத்-தின் முகமது கானால் கட்டப்பட்டது. இவர் 18 ஆம் நூற்றாண்டின் ஆற்காடு நவாப் ஆவார். இந்த பள்ளிவாசலில் 1847 ஆம் ஆண்டு வரை கூட்டு வழிபாடுகள் (வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரார்த்தனை) நடந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • S. Muthiah, தொகுப்பாசிரியர் (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 125. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வரி_மசூதி&oldid=3437827" இலிருந்து மீள்விக்கப்பட்டது