பூந்தமல்லி
பூவிருந்தவல்லி பூந்தமல்லி | |||
— புறநகர்ப் பகுதி — | |||
அமைவிடம் | 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
வட்டம் | பூந்தமல்லி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3] | ||
நகர்மன்றத் தலைவர் | நாரயணன் | ||
சட்டமன்றத் தொகுதி | பூந்தமல்லி | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 6,59,922 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 47 மீட்டர்கள் (154 ft) | ||
குறியீடுகள்
|
பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]
17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[7][8][9][10][11]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி
- ↑ "Poonamallee". Falling Rain Genomics, Inc. 20 அக்டோபர் 2006 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. 20 அக்டோபர் 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
- ↑ 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
- ↑ Avadi becomes corporation
- ↑ Avadi becomes TN’s 15th municipal corporation
- ↑ 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
- ↑ ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
மேலும் பார்க்க[தொகு]
- பூந்தமல்லி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்