பூந்தமல்லி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூந்தமல்லி வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பூந்தமல்லி நகரம் உள்ளது.

இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 48 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

இவ்வட்டத்தில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 659,922 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 333,307 ஆண்களும், 326,615 பெண்களும் உள்ளனர். 168,063 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 9.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 88.83% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 70840 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 962 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 134,523 மற்றும் 4,024 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.55%, இசுலாமியர்கள் 4.36%, கிறித்தவர்கள் 8.53% மற்றும் பிறர் 0.57% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தமல்லி_வட்டம்&oldid=3071797" இலிருந்து மீள்விக்கப்பட்டது