மாங்காடு (காஞ்சிபுரம்)
மாங்காடு | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
வட்டம் | குன்றத்தூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
38,188 (2011[update]) • 4,546/km2 (11,774/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.40 சதுர கிலோமீட்டர்கள் (3.24 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/mangadu |
மாங்காடு (ஆங்கிலம்:Mangadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேருராட்சி ஆகும். சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும்.இங்கு புகழ்பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.இதனருகில் பூந்தமல்லி நகராட்சி உள்ளது.
அமைவிடம்[தொகு]
மாங்காடு சிறப்பு நிலை பேரூராட்சி பல்லவரத்தில்லிருந்து 11 கிமீ; சென்னைசென்டரல் இரயில் நிலையத்தில்யிலிருந்து 19 கிமீ ,சென்னை விமான நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 11 கிமீ தொலைவில் உள்ள ஆவடி ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
8.40 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 482 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,438 வீடுகளும், 38,188 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.91% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மாங்காடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Mangadu Population Census 2011