வண்டலூர்
வண்டலூர் | |
அமைவிடம் | 12°53′N 80°05′E / 12.89°N 80.08°Eஆள்கூறுகள்: 12°53′N 80°05′E / 12.89°N 80.08°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப |
மக்கள் தொகை | 19,453 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 50 மீட்டர்கள் (160 ft) |
வண்டலூர் (ஆங்கிலம்:Vandalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூர் சென்னை மாநகரத்தின் நுழைவாயில் ஆகும். வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா உள்ளது.
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 12°53′N 80°05′E / 12.89°N 80.08°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,311 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். வண்டலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வண்டலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
விலங்கியல் பூங்கா[தொகு]
வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்ற சிறப்பான விலங்கியல் பூங்கா உள்ளது.
வண்டலூர் மலை[தொகு]
வண்டலூர் மலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்நாடு வனதுறை வண்டலூர் மலை அடிவாரத்தின் கீழ் ஒரு மரக்கன்று மையம் கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vandalur". Falling Rain Genomics, Inc. 30 சனவரி 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. 30 சனவரி 2007 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
அமைவிடம்[தொகு]