வண்டலூர்
| வண்டலூர் | |
| ஆள்கூறு | 12°53′N 80°05′E / 12.89°N 80.08°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | தி. சினேகா, இ. ஆ. ப |
| மக்கள் தொகை | 19,453 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 50 மீட்டர்கள் (160 அடி) |
வண்டலூர் (ஆங்கிலம்: Vandalur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூர் சென்னை மாநகரத்தின் நுழைவாயில் ஆகும். வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா உள்ளது.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°53′N 80°05′E / 12.89°N 80.08°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,311 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். வண்டலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. வண்டலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
விலங்கியல் பூங்கா
[தொகு]
வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்ற சிறப்பான விலங்கியல் பூங்கா உள்ளது.
வண்டலூர் மலை
[தொகு]
வண்டலூர் மலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்நாடு வனதுறை வண்டலூர் மலை அடிவாரத்தின் கீழ் ஒரு மரக்கன்று மையம் கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Vandalur". Falling Rain Genomics, Inc. Retrieved 30 சனவரி 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved 30 சனவரி 2007.