நந்தம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தம்பாக்கம்
நந்தம்பாக்கம்
இருப்பிடம்: நந்தம்பாக்கம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°58′57″N 80°03′37″E / 12.982400°N 80.060300°E / 12.982400; 80.060300ஆள்கூறுகள்: 12°58′57″N 80°03′37″E / 12.982400°N 80.060300°E / 12.982400; 80.060300
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் ஆலந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 11,239 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


50 மீட்டர்கள் (160 ft)


நந்தம்பாக்கம் (ஆங்கிலம்:Nandambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். தற்போது 2009-இல் இப்பேரூராட்சியை சென்னை மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. More areas to come under Chennai Corporation

அமைவிடம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தம்பாக்கம்&oldid=3538213" இருந்து மீள்விக்கப்பட்டது