சோழவரம்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சோழவரம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இது சென்னைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதி ஆகும். இது சோழவரம் ஏரிக்காகவும் அருகில் தற்போது செயற்பாட்டில் இல்லாத மோட்டார் பந்தயத் தடத்துக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் பந்தயத் தடம் இரண்டாம் உலகப் போரின் போது விமான ஓடுதளமாகப் பயன்பட்டது.