பெருங்களத்தூர்
பெருங்களத்தூர் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | A. ஜான் லூயிஸ், இ. ஆ. ப. |
மக்கள் தொகை • அடர்த்தி |
37,342 (2011[update]) • 5,078/km2 (13,152/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.354 சதுர கிலோமீட்டர்கள் (2.839 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/perungalathur |
பெருங்களத்தூர் (ஆங்கிலம்:Perungalathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்[தொகு]
காஞ்சிபுரம் - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ; பல்லாவரத்திலிருந்து 12 கிமீ; செங்கல்பட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
7.354 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 461 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,584 வீடுகளும், 37,342 மக்கள்தொகையும், கொண்டது.
மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.36 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். [4]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பெருங்களத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Perungalathur Population Census 2011