திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
தோற்றம்
| ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் | |
|---|---|
திருநீர்மலை கோபுரம் | |
| புவியியல் ஆள்கூற்று: | 12°57′45″N 80°06′49″E / 12.962570°N 80.113610°E |
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | திருநீர்மலை, தோயாத்ரதி ஷேத்ரம், தோயாத்ரிகிரி, நீர்மலை |
| பெயர்: | திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | திருநீர்மலை |
| மாவட்டம்: | செங்கல்பட்டு |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | நீர்வண்ணன் |
| மங்களாசாசனம் | |
| பாடல் வகை: | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் |
| மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கை ஆழ்வார் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கல்வெட்டுகள்: | உண்டு |
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் சென்னையின் திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும்.[1] இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]படத்தொகுப்பு
[தொகு]-
மலையடிவாரக்கோயில், ராஜகோபுரம்
-
மலையடிவாரக்கோயில், மண்டபம்
-
மலையடிவாரக்கோயில், மூலவர் சன்னதி
-
மலைக்கோயில், நுழைவாயில்
-
மலைக்கோயில், மண்டபம்
-
மலைக்கோயில், கொடி மரம்
-
மலைக்கோயில், திருச்சுற்று