உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை புறநகர் இருப்புவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை புறநகர் இருப்புவழி
தகவல்
உரிமையாளர்தெற்கு ரயில்வே
அமைவிடம்சென்னை, இந்தியா
போக்குவரத்து
வகை
துரித வழிப்போக்கு
மொத்தப் பாதைகள்6
இணையத்தளம்http://erail.in/ChennaiSubUrbanTrains.htm
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1931
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்896.57 km (non-redundant)
(286 km true suburban and 610.5 km MEMU service)
இருப்புபாதை அகலம்அகலப்பாதை

சென்னை புறநகர் இருப்புவழி (Chennai suburban railway) என்பது சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் தொடங்கிய போக்குவரத்து வழித்தடம் ஆகும். அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.[1]

இணைப்புகள்

[தொகு]

புதிய இணைப்புகள்

[தொகு]

கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள அம்பத்தூர் - ஆவடிஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்

வட்ட இருப்புப்பாதைகள்

[தொகு]
  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - திருவள்ளூர் அம்பத்தூர் - வியாசர்பாடி - வண்ணாரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கி.மீ.)

இயக்கப்படும் தொடருந்துகள்

[தொகு]
  • சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி (வழி: பேசின் பாலம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், பொன்னேரி);
  • சென்னை மத்திய தொடருந்து நிலையம் - சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் (வழி: பேசின் பாலம்).

புறநகர் இருப்புவழியின் படங்கள்

[தொகு]
  1. "சென்னை உள்ளூர் புறநகர் ரயில்கள் பட்டியல்". indiantrain.in.