பத்திரை
Jump to navigation
Jump to search
சைவ சமய நம்பிக்கைப்படி பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.[3]
ஆதாரம்[தொகு]
- ↑ "பத்திரை". பார்த்த நாள் 13 சூன் 2016.
- ↑ "மகாளய அமாவாசை". பார்த்த நாள் 13 சூன் 2016.
- ↑ http://www.aanmegam.com/viboothy.htm