கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமதத்தன், சந்தனுவின் தம்பியான பாக்லீக நாட்டு மன்னர் பாக்லீகரின் மகன் ஆவார். குருச்சேத்திரப் போரில் சோமதத்தன், தன் தந்தை பாக்லீகர் மற்றும் மகன் பூரிசிரவசுவுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார்கள். துரோண பருவத்தின் போது, சாத்தியகியுடன் போரிட்டு சோமதத்தன் மாண்டார். [1]
- ↑ சோமதத்தனைக் கொன்ற சாத்யகி - துரோண பர்வம் பகுதி – 161[தொடர்பிழந்த இணைப்பு]
|
---|
|
நூலாசிரியர் எடுத்துரைத்தவர்கள் | |
---|
18 பருவங்கள் | |
---|
குரு வம்சத்தினர் | |
---|
குரு வம்சத்தினருடன் தொடர்புடையவர்கள் | |
---|
கிளைக்கதைகள் & பிறர் | |
---|
குருச்சேத்திரப் போர் | |
---|
போரில் ஈடுபட்ட நாடுகளும் இனக்குழுக்களும் | |
---|
மகாபாரத நிகழிடங்கள் | |
---|
ஏனையவை | |
---|
திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் |
- திரைப்படங்கள்
- தொலைக்காட்சித் தொடர்கள்
|
---|
|