மாதுரி
Jump to navigation
Jump to search
மாதுரி மத்திர நாட்டின் அரசின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவதையின் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். மாதுரி இறந்த பின் அவர் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.
வெளி இணைப்பு[தொகு]