திருஷ்டகேது
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருஷ்டகேது (DHRISTAKETU) சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் மகனாவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், திருஷ்டகேது சேதி நாட்டிற்கு மன்னராகி பாண்டவர்களின் நண்பரானர். திருஷ்டகேதுவின் சகோதரியை நகுலன் மணந்து கொண்டார்.[1]
குருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படைகளுடன் பாண்டவர் அணியில் இணைந்து, கௌரவர்களுக்கு எதிராக போரிட்டவர். இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]தோற்றங்கள் | |
---|---|
குடும்பம் | |
கிருஷ்ணருடன் தொடர்புடையவர்கள் | |
வழிபாடு விழாக்கள் | |
புனித இடங்கள் | |
நூல்கள் | |
இவற்றையும் காண்க | |
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருஷ்டகேது&oldid=3801561" இலிருந்து மீள்விக்கப்பட்டது