உபபாண்டவர்கள்
Jump to navigation
Jump to search
உபபாண்டவர்கள் மகாபாரதத்தில் வரும் பாண்டவர் ஐவருக்கும் திரௌபதைக்கும் பிறந்தவர்கள் உபபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் பீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மா சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள். இவர்கள் ஐவரின் தாய் திரௌபதி ஆவாள். [1][2] குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் இரவில் துரோணரின் மகன் அசுவத்தாமன் இவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Menon, [translated by] Ramesh (2006). The Mahabharata : a modern rendering. New York: iUniverse, Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780595401888.
- ↑ translated; Buitenen, edited by J.A.B. van (1981). The Mahābhārata (Phoenix ed. ). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226846644.