கசர்கள்
கசர் - கல் தொழில் மக்கள் . கச்சி , கச்சு -என்றால் கல் என்று பொருள் ; கல்லியல் தொழில் மக்கள் செய்தோர் கசர் (கள்ளர்) - இவர்கள் ஆதியில் மல்லர் என்று அறியப்பட்டவர்கள் . தற்போது பேசப்படுவது வெகு பிற்கால வரலாறாக ஆகின்றன .
கசர்கள் (Khasas) மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தில் அமைந்திருந்த நேபாளம், காஷ்மீரம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற இமயமலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் இந்திய ஆரியர்கள் ஆவார்.
மகாபாரதக் குறிப்புகள்[தொகு]
சீனர்கள், பகலவர்கள், யவனர்கள், சகர்கள், சவரர்கள், கிராதர்கள், சிங்களவர்கள் போன்ற மிலேச்சர்களுடன் சேர்த்து கசர்களையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.[1]
குருச்சேத்திரப் போரில்[தொகு]
குருச்சேத்திரப் போரில் கச நாட்டுப் படைவீரர்கள், காம்போஜர்கள், சகர்கள் போன்ற மிலேச்சர்களுடன் இணைந்து, கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக நீண்ட வாட்களுடன் போரிட்டனர். (மகாபாரதம், உத்யோக பருவம், 5-161,162)
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://mahabharatham.arasan.info/ மகாபாரதம், ஆதி பருவம், 1: 177 & துரோண பருவம், 7: 11