சோனித நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்

சோனித நாடு (Sonita Kingdom ) அசுர மன்னர் நரகாசூரனின் மகன் பனாசூரனின் நாடாகும். பானாசூரனின் மகள் உஷா ஆவார். கிருஷ்ணரின் பேரன் அனிருத்திரன், உஷாவாவை மணந்தவர் ஆவார். சோனித நாடு, தற்கால அசாம் மாநிலத்தின் சோனிதபுரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பாகவத புராணக் குறிப்புகள்[தொகு]

பாகவத புராணத்தில் ஜராசந்தன், தந்தவக்ரன், சிசுபாலன் ஆகியவர்களை கொன்ற கிருஷ்ணர், பானாசூரனையும் ஒரு போரில் வென்றார். [1] மேலும் பூமாதேவியின் மகனும், பிராக்ஜோதிச நாட்டின் அசுர மன்னரான நரகாசூரனையும் கிருட்டிணன் கொன்றார். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாகவத புராணம், காண்டம் 5, அத்தியாயம் 130
  2. பாகவத புராணம், காண்டம் 9, அத்தியாயம் 46
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனித_நாடு&oldid=2282269" இலிருந்து மீள்விக்கப்பட்டது