பார்த்தசாரதி
பார்த்தசாரதி, மகாபாரதம் எனும் காப்பியத்தில் பாண்டவர்களுக்கும் – கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில், அருச்சுனனின் வேண்டுதலின்படி, ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தனனின் தேருக்குச் சாரதியாக (தேரோட்டி) செயல்பட்டதால், கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயராயிற்று.[1] கிருஷ்ணரின் பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-03-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-05-09 அன்று பார்க்கப்பட்டது.