உள்ளடக்கத்துக்குச் செல்

பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்த்தனின் தேருக்குச் சாரதியாக ஸ்ரீகிருஷ்ணர்

பார்த்தசாரதி, மகாபாரதம் எனும் காப்பியத்தில் பாண்டவர்களுக்கும்கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில், அருச்சுனனின் வேண்டுதலின்படி, ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தனனின் தேருக்குச் சாரதியாக (தேரோட்டி) செயல்பட்டதால், கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயராயிற்று.[1] கிருஷ்ணரின் பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. Retrieved 2015-05-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தசாரதி&oldid=3801595" இலிருந்து மீள்விக்கப்பட்டது