உள்ளடக்கத்துக்குச் செல்

சண்ட பைரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்ட பைரவர்
தேவநாகரிचंद भैरव
சமசுகிருதம்Chanda Bhairava
தமிழ் எழுத்து முறைசண்ட பைரவர்
பாளி IASTChanda Bhairava
எழுத்து முறைசண்ட பைரவர்
வகைஅஷ்ட பைரவர்களில் முன்றாவது தோற்றம்
இடம்வாரணாசி
கிரகம்செவ்வாய்
மந்திரம்ஓம் ஹ்ரீம் சர்வ சக்தி ருபய நீல வர்னய மஹா சண்ட பைரவாய நமஹா
ஆயுதம்வில் - அம்பு, கத்தி, ஈட்டி, வஜ்ராயுதம்
துணைகௌமாரி

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் துர்க்கை கோயிலில் அருள் செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.[1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்

[தொகு]

மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்ட_பைரவர்&oldid=4178367" இலிருந்து மீள்விக்கப்பட்டது