புஜங்கலளித மூர்த்தி
Jump to navigation
Jump to search
புஜங்கலளித மூர்த்தி என்பது சைவசமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். காசிப முனிவர் வினந்தை மகனான கருடன், மற்றொரு தாயான கத்துவிற்கும் காசிப முனிவருக்கும் பிறந்த நாகங்களை கொடுமை படுத்தினார். இதனால் நாகங்கள் சிவபெருமானிடம் தங்களை காக்கும்படி வேண்டி பூசைகள் செய்தன. கருடனிடமிருந்து காக்க நாகங்களை தன்னுடைய உடலில் ஆபரணமாக சிவபெருமான் தரித்துக் கொண்டார். இதனால் புஜங்கலளித மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். [1] புஜங்கம் என்றால் பாம்பு. வந்தம் என்றால் ஆபரணம். பாம்பை ஆபரணமாக அணிந்தவர் என்று இதற்கு அர்த்தமாகும். [2] மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு]
|