சேத்திரபால மூர்த்தி
சேத்திரபால மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.[1] ஊழிக்காலத்தில் அழிந்த உயிர்களைக் காத்த சிவபெருமானின் வடிவம் சேத்திரபாலர் என்று வழங்கப்படுகிறது. [1] திருவுருவக் காரணம்[தொகு]ஊழிக்காலத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், உயிர்களும் வருணனால் அழிக்கப்பட்டன, சிவபெருமான் உமையுடன் ஊழிவெள்ளத்தில் படகில் வந்தார். இருவரையும் வருணன் வரவேற்று முத்துகளால் அர்ச்சனை செய்தார் [1] மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு] |