கூர்ணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூர்ணிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து இரண்டாவது
தாண்டவம்

கூர்ணிதம் அல்லது கூர்நிடம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து இரண்டாவது கரணமாகும்.

வலது கையைப் பக்கவாட்டாக உயர்த்தித் திருப்பி, இடது கையைத் தோலஹஸ்தமாகத் தொங்கவிட்டு, ஸ்வஸ்திக நிலையில் பிரிந்தது போல் பாதத்தை வைத்து ஆடுவது கூர்ணிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ணிதம்&oldid=3241290" இலிருந்து மீள்விக்கப்பட்டது