நிவேசம்
Appearance
நிவேசம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றாறாவது கரணமாகும் கைகளை மார்புக்கு நேராகப் பிடித்து,மார்பைத் தாழ்த்தி,மண்டல ஸ்தானமாக நின்று ஆடுவது நிவேசம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |