அர்த்தமத்தல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்த்தமத்தல்லி
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியெட்டாவது
தாண்டவம்

அர்த்தமத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியெட்டாவது கரணமாகும்.

இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையை மட்டும் வீசி நின்று ஆடுவது அர்த்தமத்தல்லியாகும்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தமத்தல்லி&oldid=3232188" இலிருந்து மீள்விக்கப்பட்டது