வீசி தாண்டவம்
Jump to navigation
Jump to search
வீசி தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தாண்டவம் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடுதல் ஆகும். [1]
இந்த தாண்டவம் பாராவாரதரங்க தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிறது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9773 தாண்டவ தெய்வத்திற்கு ஆனிதிருமஞ்னப் பெருவிழா - பொன்மலை பரிமளம்