வியம்ஸிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியம்ஸிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நாற்பத்து எட்டாவது
தாண்டவம்

வியம்ஸிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து எட்டவது கரணமாகும்.

வளைந்த வலது காலை ஐந்தடி அகற்றி வைத்து நிற்கும் ஆலீடஸ்தானத்தில் நின்று,கைகளை மார்பிற்கு நேரே மடக்கிப் பிடித்து,மேலும் கீழுமாகச் சுழன்று ஆடுவது வியம்ஸிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியம்ஸிதம்&oldid=3521907" இலிருந்து மீள்விக்கப்பட்டது