சக்ரமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்ரமண்டலம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து மூன்றாவது
தாண்டவம்

சக்ரமண்டலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து மூன்றாவது கரணமாகும்.

முன்பாவது பின்பாவது கைகால் நுனிகளைப் பூமியில் ஊன்றி உடலை வளைத்து,சக்கரத்தின் வட்டம் போல இருந்து நடிப்பது சக்ரமண்டலமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரமண்டலம்&oldid=3242594" இலிருந்து மீள்விக்கப்பட்டது