கிராந்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராந்தகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து ஒன்றாவது
தாண்டவம்

கிராந்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஒன்றாவது கரணமாகும்.

பின்பக்கம் சாய்ந்து நின்று,வளைந்த காலைத் தூக்கி முன்பக்கம் விசிறி நின்று காற்படத்தைத் தரையில் தட்டுதலாகிய அதிக்ராந்தசாரியில் நின்று,கைகளை மார்புக்கு நேராக அமைத்து நின்று ஆடுவது கிராந்தகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராந்தகம்&oldid=3240028" இலிருந்து மீள்விக்கப்பட்டது