பிரமரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமரகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முப்பத்து எட்டாவது
தாண்டவம்

பிரமரகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து எட்டாவது கரணமாகும்.

திரிக பாதத்தால் வளைந்து நின்று,இடது கையை அஞ்சிதமாக அமைத்து வலதுகையைச் சதுரமாக வைத்து நின்று ஆடுவது பிரமரகம் திரிகம்-வளைந்த காலைத் தூக்கி ஊன்றிய காலைச் சிறிது மடக்கி முழந்தாள்கள் ஸ்வஸ்திகம் போல அமையும்படி வைத்து நிற்பதாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமரகம்&oldid=3221135" இலிருந்து மீள்விக்கப்பட்டது